Author: Sundar

செருப்பு போடமாட்டேன் என்று சபதமெடுப்பதற்கு பதிலாக தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் : பிரதமர் மோடி

செருப்பு போடமாட்டேன் என்று சபதமெடுப்பதற்கு பதிலாக தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சமீபத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை…

சச்கண்ட் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மட்டும் 29 ஆண்டுகளாக இலவச உணவு வழங்கப்படுவது ஏன் ?

இந்திய ரயில்வே நாடு முழுவதும் 67,000 கி.மீ. தூரத்திற்கு 13,000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை இயக்குகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்வதோடு மட்டுமல்லாமல், கட்டணத்துடன்…

அண்ணாமலையின் சேவை நாட்டுக்கு தேவை என்று அமித்ஷா கூறிய நிலையில்… இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் அண்ணாமலை…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த…

ஃபாக்ஸ்கான் நிறுவனம் வடஇந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை அமைக்க திட்டம்…

தைவான் நாட்டைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான், வட இந்தியாவில் தனது முதல் வசதியை அமைப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான…

மேற்கு வங்கத்தில் தொடரும் கலவரம்… சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயம்

வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்…

அன்புமணி – ராமதாஸ் ஊடலின் அடுத்தகட்டம்… பாமக பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளரிடையே மோதல்…

பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அறிக்கைப் போர் தீவிரமாகியுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ 2025ம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படமாகிறது

அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்த…

3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது 30% அதிகரிப்பு… தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்…

மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24 கல்வியாண்டில்…

சிங்கப்பூர் தீ விபத்தில் சிறுகாயங்களுடன் தப்பிய மகனுக்காக திருப்பதியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பவன் கல்யாண் மனைவி… வீடியோ

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய தனது மகன் சிறுகாயங்களுடன் தப்பியதை அடுத்து திருப்பதி…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…