Author: Sundar

6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது

தீபாவளி பண்டிகைக்காக, மாநிலம் முழுவதும் 6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (TNFRS) தடையில்லா சான்றிதழ்களை (NOCs) வழங்கியுள்ளது. NOCs…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு… பெரிய முதலீடுகளை மனதில் கொண்டு வரலாறு மாற்றப்பட்டது

டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா…

சாதி பெயருள்ள சாலைகள்: பெயர் மாற்றத்திற்கு முன் குடியிருப்பாளர்களை ஆலோசிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு…

இந்தியா – இங்கிலாந்து இடையே கூட்டு கடற்படை தொழில்நுட்ப ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

இந்திய கடற்படைக்காக கடல்சார் மின்சார உந்துவிசை (EP) அமைப்புகளை கூட்டாக உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் விரைவில் கைழுதிட உள்ளதாக HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர்…

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில்… இருநாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க சவுதி அரேபியா வலியுறுத்தல்…

கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை…

இந்தியாவில் பிரஷர் குக்கர் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமையலறை பாதுகாப்பை மேம்படுத்திய டி.டி. ஜெகந்நாதன் காலமானார்

டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்டின் ஓய்வு பெற்ற தலைவரான டிடி ஜெகநாதன் (77) வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் காலமானார். அவர் TTK குழுமத்தின் நிறுவனரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான…

அமைதிக்கான நோபல் பரிசு யாரால் அறிவிக்கப்படுகிறது ?

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் குழுவால் வழங்கப்படுகிறது 1901 முதல் அமைதிக்கான நோபல் பரிசு 105 முறை வழங்கப்பட்டுள்ளது 111 தனிநபர்கள்…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி…

ஃபெராரி : நான்கு இருக்கைகள் கொண்ட மின்சார கார்களை அறிமுகம் செய்கிறது

ஃபெராரி நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்களை 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. போர்ஷே, லம்போர்கினி, லோட்டஸ் மற்றும்…

நவம்பரில் தொடங்கும் பெங்களூரு – எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் எந்த எந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்?

பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக…