Author: ரேவ்ஸ்ரீ

இந்தியாவில் அனைவரும் வந்தேறிகள்தான்

நெட்டிசன்: Vijay Pallava அவர்களின் முகநூல் பதிவு: இன்றைய ஆங்கில இந்து நாளேடில் ஒரு முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. ( How Genetics is settling…

விஜய் அரசியலுக்கு வருவாரா?: தந்தை எஸ்.ஏ.சி. பதில்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள, உலக தமிழ் பல்கலை சார்பில்,…

தமிழக விமான நிலையத்தையும் தடுக்கும் கர்நாடகா: கண்டுகாள்ளாத தமிழக அரசு

நெட்டிசன்: காவிரியில் தமிழகத்துக்கு உரிமையான நீரைத் தடுக்கும் கர்நாடகம், தற்போது, தமிழகத்தில் அமைய இருக்கும் ஓசூர் விமான நிலையத்தையும் தடுக்கிறது. இது குறித்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள்…

400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு வந்தது: மைசூர் மகாராணி “அம்மா” ஆகிறார்!

மைசூர் ராணி திரிஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிரது. “இதன் மூலம் 400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு…

நடிகை கஸ்தூரியுடன் அரசியல் ஆலோசனை நடத்திய ரஜினி!

தனக்கு டார்ச்சர் கொடுப்பவர்களை பழிக்கு பழி வாங்குவது, பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் ரஜினி கடை பிடிக்கும் வழக்கம். தனிப்பட்ட முறையில் அவரது அணுகுமுறை…

50க்கும் 25க்கும் காதல்

இந்திய நடிகர் மிலிந்த் சோமன், தமிழில், வித்தகன், அலெக்ஸ் பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர். நடிப்பைத் தவிர வேறு…

முதல்வரின் செயலாளர் பணியிட மாற்றம்

தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளராக பொறுப்பு…

அதிர்ச்சி: புழல் சிறைக்குள் வீசப்பட்ட பாக்.,  கொடி

புழல்: புழல் மத்திய சிறைக்குள், பாகிஸ்தான் தேசியக்கொடி மற்றும் மொபைல் போன் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, புழல் பகுதியில் உள்ள மத்திய சிறை, 220…

காஷ்மீர்:  6 போலீசார் முகம் சிதைத்து கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களது முகங்களை, துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா…

கோவை: சி.பி.எம்., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

கோவை : கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட்…