காவல் நிலைய குண்டு வீச்சு: சந்தேக நபர் ஃபோட்டோ வெளியீடு
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது நேற்று மண்ணெணெய் குண்டு வீசப்பட்டது அல்லவா? குது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் என்று ஒரு புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும்,…
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது நேற்று மண்ணெணெய் குண்டு வீசப்பட்டது அல்லவா? குது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் என்று ஒரு புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும்,…
“மறைந்த ஓவியர் தமிழ்போராளி வீரசந்தனம் அவர்கள், சந்தானம் என்பது தமிழல்ல என்பதால், தனது பெயரை சந்தனம் என்று மாற்றிக்கொண்டார்” என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த்…
மலையாள நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தைத் தொடர்ந்து மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று மலையாள இயக்குநர் பைஜூ பகிரங்கமாக குற்றம்…
நேற்று முன்தினம், “பிக்பாஸ்” நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, காயத்ரி ரகுராம், “சேரி பிஹேவியர்”…
நீட் தேர்வுக்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பலவும் அறிக்கைகள் விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின்…
கோல்கட்டா: அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல்…
சென்னை: அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் திருநங்கைக:ளாக இருக்கு் குழந்தைகள், தந்தையின் பணிப் (பண) பயனை அடைவதில் சிக்கல் இருந்தது. இந்த திருநங்கை குழந்தைகள் ஆணா, பெண்ணா…
சூரத்: இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு மிகவும் முக்கியமானதாகும். இதை மிக புனிதமான ஒன்ராக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நான்காம்…
மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அமரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “காலா” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலியானார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதியில் இருந்து…