மீனவர்களை மீட்டுத் தா!: கன்னியாகுமரியில் பல்லாயிரக்கண மக்கள் ரயில் மறியல்
கன்னியாகுமரி: ஓகி புயல் தாக்கியதில் காணாமல் போன பலநூறு மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கன்னியாகுமரியில் தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த…