மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்துக: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு
மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்த அதிகாரிகளுக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியினரின் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா…