Author: ரேவ்ஸ்ரீ

மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்துக: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு

மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்த அதிகாரிகளுக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியினரின் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா…

நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கும் பொருந்தும்: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரதாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின்…

தமிழகத்தில் தொடரும் கனமழை: அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை…

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

கனமழை காரணமாக மூடப்பட்ட கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

தீபாவளியையொட்டி தாம்பரம் வழியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்கள் சொந்த ஊர்களுக்கு…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: தடை விலக்கப்பட வாய்ப்பு

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றோடு முடிவதால், முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுமா அல்லது தடை விலக்கப்படுமா…

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைவு: நீர் வெளியேற்றத்தில் மாற்றமில்லை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒருநாள் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து…

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்: கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், வாரியத்தின் தலைவராக முறைப்படி சவுரவ் கங்கூலி இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட்…