Author: ரேவ்ஸ்ரீ

இந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்

பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…

50 மருந்தகங்கள் தற்காலிமாக மூடப்பட்டன: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்றதற்காகவும், மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை விற்றதற்காகவும் 50 மருந்தகங்களை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைதற்காலிமாக மூடியுள்ளது. குற்றங்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள்…

மத்திய அரசின் தாமதமானபதிலால் இழப்பை ஏற்பட்டது: பிபிஇ உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

புது டெல்லி: பிபிஇக்களின் உற்பத்தி திறனில் இந்தியா ஐந்து வாரங்கள் இழந்தது. எங்களுக்குத் தேவையான விபரங்கள் மற்றும் அடிப்படை எண்களை வழங்கியிருந்தால், நாங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப…

கொரோனா: ஏப்ரல் 30 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி…

கொரோனா பாதிப்பு- சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை…

பி.சி.ஜி தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பை குறைக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்

புதுடில்லி: பி.சி.ஜி தடுப்பூசி கொள்கை இல்லாத நாடுகளில் கோவிட் -19 ல் இருந்து பத்து மடங்கு அதிக இறப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களுடன் ஒப்பிடும்போது,…

தேவையற்ற ஊரடங்கு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்: ராஜீவ் பஜாஜ்

புதுடெல்லி: பஜாஜ் ஆட்டோ, வாகனத் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, அதன் உற்பத்தி நடவடிக்கைகளையும் மூடியுள்ளது. ஆனால் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், சூரஜீத் தாஸ் குப்தாவுக்கு…

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மாறியது தாராவி

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி…

சமூக விலகலை மறந்து நிவாரண பொருட்களை வாங்க குவிந்த ரேசன் கார்டுதாரர்கள்…

சென்னை: தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்ட 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்களை முதல் நாளிலேயே 11.63 சதவிகிதம் பேர் பெற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

பொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்

குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம்…