Author: ரேவ்ஸ்ரீ

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே…

ஒத்தி வைக்கப்பட்ட CBSE தேர்வுகளுக்கான புதிய தேதி திட்டங்கள் தயார்

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி விவரங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிவளத்துறை அமைச்சர் ரமேஷ்…

கொரோனா பாதிப்பு: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஹைட்ராக்ஸி…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…

இந்திய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3500-ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3500-ஆக அதிகரித்துள்ளது. 62 மாவட்டங்களில் 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு…

அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும்: அரசு தகவல்

புது டெல்லி: அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் என் 95 முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்…

கர்நாடகாவில் 12 நாட்களில் 1.56 லட்சம் முகமூடி தயாரிப்பு

பெங்களூர்: கர்நாடகாவில் 12 நாட்களில் 1.56 லட்சம் முகமூடி தயாரிக்கப்பட்டுள்ளதாக கிராமப்புற சுய உதவி குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து முகமுடிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ளது. இந்த…

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577…