Author: ரேவ்ஸ்ரீ

கேரளாவில் சிகிச்சை பெற்று பிரிட்டன் டூரிஸ்ட்கள் டிஜ்சார்ஜ்

கேரளா: கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 7 பிரிட்டன் டூரிஸ்ட்கள் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனில்…

2021 ஒலிம்பிக்கும் நடக்கக்கூடாது :  ஜப்பான் வலியுறுத்தல் 

ஜப்பான்: அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை காணலாம் என்று நம்பிக்கை உடன் இருக்க வேண்டாம் என்று ஜப்பான் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இது குறித்து…

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்..

இங்கிலாந்து: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர், எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால்…

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

இத்தாலியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: இத்தாலி பிரதமர்

இத்தாலி: இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியின் முக்கியச் செய்தி நிறுவனங்கள்…

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி: புதிய புள்ளி விபரத்தில் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான…

டெல்லியில் 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு…

புது டெல்லி: டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக…

ஊரடங்கு: இறந்த உடலை இறுதி சடங்குக்கு  தூக்கி சென்ற  முஸ்லீம் நண்பர்கள்

இந்தூர்: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் முடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், உயிரிழந்த இந்து பெண் ஒருவரின் உடலை, பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களே…

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக…

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…