Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள்…

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

ஊரடங்கை நீடிக்கும் மோடியின் முடிவுக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி 

கொல்கத்தா: ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்- செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்…

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த் கர்னல்…

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர் உயிழந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி…

கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு

சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன. இதற்கான…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

ஊரடங்கு: பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்…