Author: ரேவ்ஸ்ரீ

பெரம்பலூரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர்: கொரோனாவை தடுக்க பெரம்பலூர் மாவட்டத்திலும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக…

தென்கொரியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைகிறது…

சியோல்: தென்கொரியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்ற நம்பிக்கை தரும் தகவல் கிடைத்துள்ளது. தென்கொரியாவில் நேற்று 6 பேருக்கு…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க…

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான…

இந்தியாவில் முதல் முறையாக வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி வரை நிவாரண உதவி 

ஜம்மு-காஷ்மீர்: ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்க உள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே…

ATM இயந்திரம் மூலம் கொரோனா பரவல்?

பரோடா: குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பு வெளியிட்ட தகவலில், பரோடாவில்…

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும்…

இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்: டாக்டர் தனு சிங்கா

மும்பை: இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று நகரத்தின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் தெரிவித்துள்ளார்.…