Author: ரேவ்ஸ்ரீ

கிருஷ்ணகிரியில் இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட…

ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

புது டெல்லி: ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை…

லட்சக்கணக்கான பீர் விற்பனை சரிவடைய வாய்ப்பு; ரூ. 700 கோடி மதுபானங்கள் வடமாநிலங்களில் தேங்கியது….

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 250 சுமார் எட்டு லட்சம் லிட்டர் பீர்-கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக…

சானிடைசரில் இருந்து மதுபானம் தயாரித்தவர் கைது

ரைசன்: மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் சனிடரைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். சுல்தான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போரியா ஜாகிர் கிராமத்தில் வசிக்கும்…

மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி

புது டெல்லி: மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து ரிசர்வ் வங்கி செய்துள்ளது. வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டதால், இவ்வங்கியின் அனைத்து விதமான வர்த்தகம் மற்றும்…

வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு எங்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் – தனிமைபடுத்தப்பட்டவர்கள் கோரிக்கை

டெஹ்ராடூன்: வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள்,…

வாழ்நாளில் கிடைக்காத வாய்ப்பு… ஊரடங்கை பராமரிப்புக்கு பயன்படுத்தும் ரயில்வே…

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தை பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே பயன்படுத்தி வருகின்றது. கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட…

திருவான்மியூர் சந்தை காய்கறி வியாபாரிக்கு கொரோனா…

சென்னை : திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.…

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள்…

5 லட்சம் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்….பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஒடிசா….

ஒடிசா: ஒடிசாவுக்கு சுமார் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப உள்ளதால், அவரகளை தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளியுடன் இருக்க வைப்பது போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், இதற்கான…