Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா பாதிப்பு 5000 எட்ட எவ்வளவு நாள் எடுத்து கொள்ளும்…

புதுடெல்லி: உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்புக்கு குறித்த முழு விபரத்தை இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ்,…

நீண்ட சோதனை பின்னரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் 3, 000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள்…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த என்று தெரிந்தும், 3, 000 தப்லிகி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர்…

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு…

கேரளத்தில் சிக்கித் தவித்த 87 தமிழக கூலித் தொழிலாளர்கள் மீட்பு

நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…

சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர் கைது

சென்னை: ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தி.நகர்,…

கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா…

புதுடெல்லி: பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின்…

1 லட்சம் புதிய பிசிஆர் கிட்டுகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன….

சென்னை: தென் கொரியாவில் இருந்து புதிதாக ஒரு லட்சம் கொரோனா சோதனை கருவிகள் (PCR) தமிழகம் வந்து சேர்ந்தன. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு,…

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…