Author: ரேவ்ஸ்ரீ

நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அவசர கடிதம்

புது டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை…

வான்கடே மைதானத்தை ஒப்படைக்க கோரி பிசிசிஐ-க்கு மாநகராட்சிகடிதம்…

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில்…

அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…

நிர்மலா சீதாரமன், கட்காரி ஆகியோர் அவரவர் கணக்குகளை முதலில் சரி செய்யட்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி : மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்காரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த…

மிசோராமில் தேவாலயங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்த அனுமதி…

மிசோராம்: மிசோராம் அரசின் கோரிக்கையை ஏற்று தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மிசோரம் மாநில தேவாலயங்கள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

கண்ணகி நகர் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிப்பு…

சென்னை: கண்ணகி நகர் சேரி மீள்குடியேற்றப் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையின் கண்ணகி நகர் சேரி மீள் குடியேற்றப் பகுதியில் வசிக்கும்…

மும்பையில் பாதுகாப்பு கவசம் இன்றி பணியாற்ற வற்புறுத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றச்சாட்டு…

மும்பை: நவி மும்பையில் ஆயிரக்கணக்கான அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் உட்பட, இந்த நேரத்தில் பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று…

மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழப்பு….

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் துறையில் கொரோனா பரவுவதை அடுத்து, மாநிலத்தில் உலகின்…

கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய மருத்துவ கல்லூரி முதல்வர் நீக்கம்…

ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் உள்ள எஸ் என்…

சிறுத்தைகள்  உலா வரும் பாதையில் பயமின்றி நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் தேசிய பூங்கா அருகே சிறுத்தைகள் உலா வரும் பாதையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த பயமுமின்றி நடந்து செல்வதை பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை…