Author: ரேவ்ஸ்ரீ

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…

அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவிப்பு

புதுடெல்லி: அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி…

கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை

பெங்களூர்: கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது. ஊரடங்கு இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில்…

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள் – கூவி கூவி மதுப்பிரியர்களுக்கு அழைப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மது…

மேற்குவங்கத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம்…

வாங்க ஆளில்லை… வெறிச்சோடிய டாஸ்மாக்…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது பிரியர்கள் ஆர்வம் காட்டாததால், டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக…

தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி…

ஐதராபாத்: தெலுங்கானாவில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி…

கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இணைந்தது இந்தியா…

ஜெனீவா: கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த…

2021 நிதியாண்டில் ஜிடிபியில் 45% சரிவு ஏற்படலாம்… கோல்டுமேன் அறிக்கையில் தகவல்….

டெல்லி: 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 45% சரிவு ஏற்படலாம் என்று கோல்டுமேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…