Author: ரேவ்ஸ்ரீ

பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா நோக்கி படையெடுக்கும்: ஐநா எச்சரிக்கை…

ஜெனிவா: உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா…

போபாலில் சிக்கித் தவிக்கும் கேரள மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை ஏற்பாடு செய்த காங்கிரஸ்…

போபால்: ஊரடங்கு காரணமாக மத்தியப் பிரதேச தலைநகரில் சிக்கிக்கொண்ட வயநாடு மற்றும் கேரளாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை காங்கிரஸ்…

நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை…

புதுடெல்லி: நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான…

குடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பதிவு…

மயிலாடுதுறை: கூகுள் மேப் தனது குடும்பத்தை பிரிப்பதாக கூகிள் நிறுவனம் மீது மயிலாடுதுறையை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்திரசேகர் மயிலாடுதுறையில் ஃபேன்சி…

ஆரோக்கிய சேது ஆப்-ஐ கட்டாயமாக்கும் விமான நிறுவனங்கள்….

புதுடெல்லி: வரும் மே 25-ஆம் தேதி முதல் விமான பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பணிகள், கண்டிப்பாக கொரோனா பாதிப்பை கண்டறிய அரசு அறிமுகம் செய்துள்ள ஆரோக்கிய…

7 மாநிலங்களில் இருந்து வருபவர்களை 7 நாள் தனிமைப்படுத்த கர்நாடகா அரசு முடிவு

பெங்களூர்: டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் இருந்து கர்நாடாகா வருபவர்கள் ஒரு வாரம் நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள்…

எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் இன்று…

இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு….

புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை…

போலி வென்டிலேட்டர்களால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததா?- காங்கிரஸ் கேள்வி

குஜராத்: குஜராத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க போலி வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்…

தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான மதிப்புள்ள ரூபாய் மாம்பழங்கள் எடுத்த சென்ற கும்பல்….

புதுடெல்லி: தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ…