கொரோனா பாதிப்புக்குள்ளான கைதியை விசாரித்த 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்…
சேலம்: சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி…
சேலம்: சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி…
சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…
பிஹார்: தனிமைப்படுத்தல் மையத்தில் வசதி குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் இருந்து தங்கள்…
கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தில் சிக்கித் தவித்த 150 புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடிகர் சோனு சூத் உதவியுள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ளது கைடெக்ஸ் ஜவுளி…
புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…
பெங்களூரு: 3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது என்று ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ்…
சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…
பெங்களூர்: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை: சென்னை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டால், கட்டிடத் தொழிலுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் எம்.…
புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 58…