Author: ரேவ்ஸ்ரீ

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…

முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

சென்னை: முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று காலை முதல் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் ஊரடங்கு…

2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

நாமக்கல்: பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும்…

தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல்? பி.எம் கேர்ஸ் நிதியத்தைச் சாடும் ராகுல்…

புது டெல்லி: பி.எம் கேர்ஸ் நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பி.எம் கேர்ஸ் நிதியத்தின்…

ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி, ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். லோக்சபாவில் காங்கிரஸ்…

சோனியாவின் கருத்தை செயல்படுத்த வேண்டும்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நீட் தேர்வில் ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி எழுதிய கடிதத்தை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ்…

வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடதமிழகம் உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…

கொரோனா தடுப்பு மருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்படும் – ஐசிஎம்ஆர்

புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை…

புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…