Author: ரேவ்ஸ்ரீ

விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் சென்னை அதிக…

அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி

மும்பை: நடிகர் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு…

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், மும்பை நானாவதி…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும்…

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி…

இன்று லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங். வட்டாரங்கள் தெரிவித்ததாவது: காங்கிரஸ் மூத்த…

முக்கிய பாடங்களை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து குறைக்கக்கூடாது- மம்தா 

கொல்கத்தா: சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை குறைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா…