Author: ரேவ்ஸ்ரீ

கருணாநிதி பெயரில் புதுச்சேரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் புதுச்சேரியில்…

ஆகஸ்ட் 5ல் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க,…

சவுதி அரேபிய மன்னர் சல்மான் மருத்துவமனையில் அனுமதி

ரியாத்: சவுதி அரேபிய மன்னர் சல்மான், மருத்துவச் சோதனைக்காக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்துள்ளது. 84 வயதாகும்…

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று…

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா வைரஸ்…

யுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்

மும்பை: பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவுக்கு…

மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா – இன்று மேலும் 8,348 பேருக்கு தொற்று

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த…

பாஜகவுக்கு கொரோனா நிவாரணம் வழங்க பணம் இல்லை… அரசுகளைக் கவிழ்க்க பணம் இருக்கிறது – காங்கிரஸ் விலாசல்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பல்வேறு திரைமறைவு உத்திகளைக் கையாண்டு வருகிறது பா.ஜ.க. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதை…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1.10 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று நான்காயிரத்து 538 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின்…

திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர்…