ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா
ஹரியாணா: ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ்…
ஹரியாணா: ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ்…
சென்னை: கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற…
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் பல ஆண்களால் ஒரு பெண் தாக்கப்படும் காணொளி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. இந்தக் காணொளிக் காட்சியை பகிர்ந்த முன்னாள்…
உத்தரபிரதேசம்: சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட ரூபாய் 50 கோடி மதிப்பிலான என்சிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தின் சிறப்பு பணிக்குழு ராணுவ புலனாய்வு மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையில்…
துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர். வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம்…
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன்…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், நாளை கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.…
புதுடெல்லி: முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர்…
சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை,…
புதுடெல்லி: டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும்…