Author: ரேவ்ஸ்ரீ

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடம்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: மேலும் ஒருவாரம் தனிமை

துபாய்: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள்…

செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம்

சென்னை: செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு…

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

புதுடெல்லி: தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில்…

பிகார் தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: கொரோனாதொற்றுப் பரவலைக் காரணம் காட்டி பிகார் பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாபாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை பிகாரில்…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும்…

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி…

ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம்- நந்தன் நிலகேனி

புதுடெல்லி: பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும்…

கொரோனா பாதிப்பால் 273 மருத்துவர்கள் உயிரிழப்பு… இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…