Author: ரேவ்ஸ்ரீ

போதை பொருள் குற்றச்சாட்டில் மோடி பட தயாரிப்பாளர்; பா.ஜ., காப்பாற்றுவதாக காங்., புகார்

புதுடெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், மோடி பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் சிக்கியுள்ள நிலையில்,…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில்…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி முதல்முறையாக நுழைந்துள்ளது.…

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு…

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களிடம் NEET, JEE தேர்வு குறித்து பேசவில்லை; தேர்வுக்கு பதில் பொம்மையா: ராகுல் காந்தி விமர்சனம்

புது டெல்லி: நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால்,…

என்னென்ன தளர்வுகள்? நாளை முடிவு செய்யப்படும் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் . இந்தியாவில்…

புதுச்சேரியில் கொரோனா கால ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் திட்டமிட்டபடி உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அமலாகும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள்…