Author: ரேவ்ஸ்ரீ

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…

டெல்லி எய்ம்ஸ் வழக்கமான புற நோயாளிகள் சேர்க்கைகளை 2 வாரத்திற்கு நிறுத்துகிறது

புதுடெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அல்லாத நோயாளிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், OPD சேவைகள் (புற நோயாளிகள்) இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில்…

போலி என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்த போலீசாருக்கு நன்றி – கஃபில் கான்

உத்திரப்பிரதேசம்: போலி என்கவுண்டரில் என்னை கொலை செய்யாமலிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு பணி குழுவிற்கு நன்றி என்று டாக்டர் கஃபில் கான் தெரிவித்துள்ளர். டாக்டர் கஃபீல் கான்…

வங்காள விரிகுடாவில் இந்திய – ரஷ்ய கடற்படை கூட்டுப்பயிற்சி 

புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் இந்திய மட்டும் மற்றும் ரஷ்ய கடற்படையினர் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பெருமளவில் ஒரு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த…

கால்நடைகளுக்கு வழங்கும் அரிசி மனிதர்களுக்கா? காங்கிரஸ் கேள்வி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் கால்நடைகளுக்கு வழங்கும் அரசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் இந்த காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர்…

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கையடுத்து…

சிஎஸ்கே என் குடும்பம்; தோனி முக்கியமானவர் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என ரெய்னா கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை அணி அண்மையில் துபாய்…

விலங்குகளை பாதுகாக்க நிதின்கட்காரிக்கு யோசனை தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அவர் செய்யும் டிவிட்கள் பலரது கவனத்தை ஈர்க்கும். அது…

சீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாக மத்திய அரசு தகவல்

லடாக்: லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின் படி, லடாக்கில் உள்ள ஆதிக்க எல்லைக்கோடு…

சென்னையில், பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் குறைந்ததாக தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வோரின் விகிதம் 10% குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில்…