Author: ரேவ்ஸ்ரீ

தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ்

சென்னை: தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ள…

குவைத் தலைவர் அல் சபாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…

என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில…

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

புதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…

கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவிற்காக பணியாற்றினேன்- இப்போது விரட்டியடிக்கப்படுவது பாஜக எனக்களிக்கும் வெகுமதி

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக மறுசீரமைப்பிற்க்காக அதன் முக்கிய தலைவரை மாற்றுவதாக பாஜக எடுத்த முடிவு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க…

பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது- பாஜக எம்பி தேஜஸ்ரீ சூரியா

பெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க…

பீகாரில் நடக்கும் தேர்தலையொட்டி 30,000 பாதுகாப்பு படைவீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பீகார்: பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 30,000 மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி…

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க…

என் மகனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்- பி.எஸ் எடியூரப்பா

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அவருடைய மகன் பி ஒய் விஜயேந்திரா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில்…