Author: ரேவ்ஸ்ரீ

இலங்கையின் அம்பார மாவட்டத்தில் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள்…

கொழும்பு: இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள்…

திமுக தேர்தல் அறிக்கைக்கு குழு அமைப்பு… யார் யாரெல்லாம் இருக்காங்க?

சென்னை: 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத்‌ தேர்தலுக்கான தேர்தல்‌ அறிக்கையினைத்‌ தயாரிக்க திமுக பிரத்யேக அறிஞர் குழுவை அமைத்துள்ளது. அமைக்கப்பட்ட குழுவினர்‌ விவரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…

பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும்…

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது என்றும் 2021ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும் என்றும்…

எடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..

ஆந்திரா: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை…

டிஜிட்டல் இந்தியா: ஆதார் அட்டை போல், ஸ்வமித்வா சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழக்குகிறார்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று, மத்திய மோடி அரசு அறிவித்த திட்டம் ஸ்வமித்வா திட்டம் ஆகும். மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், 6…

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பலியான, இளம் பெண் குடும்பத்தினருக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. உ.பி., மாநிலம் ஹத்ராஸ்…

கொரோனா தடுப்பூசி வழங்கும் அமைப்பில் இணைந்தது சீனா

பீஜிங் : கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள ‘கோவக்ஸ்’ அமைப்பில் நம் அண்டை நாடான சீனா இணைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் ‘கோவக்ஸ்’…

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…