இலங்கையின் அம்பார மாவட்டத்தில் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள்…
கொழும்பு: இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள்…