Author: ரேவ்ஸ்ரீ

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தனது டுவிட்டரில், “சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மரியாதைக்குரிய முலாயம்…

கோவாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் ஏன் கடிதம் எழுதவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ்…

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு ஆதார விலை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை…

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம்: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம் எழுதிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு- எச்சரிக்கை…

புதுடெல்லி: கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அனைத்து முதன்மை தலைமை ஆணையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்தில்…

தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா செல்ல புதிய நெடுஞ்சாலை…

சென்னை: தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவை தாண்டிச் செல்லும் போக்குவரத்தை எளிதாக்க ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பு 62 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை திறக்க சென்னை…

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த உத்தரவு!

புதுடெல்லி: மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்(MTNL)…

சிஏ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை

புதுடெல்லி: பல இடையூறுகளுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது, அந்த சலசலப்பு தீர்வதற்கு முன்பே, இந்திய பட்டயக் கணக்காளர் ICAI தேர்வுகளை நடத்த…

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…