Author: ரேவ்ஸ்ரீ

தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை 13…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.67 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்…

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை தபாலில் அனுப்ப ஏற்பாடு

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை, அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக் கொள்ள, தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது. கொரோனா பரவலால், சபரிமலை மண்டல…

ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா – காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு…

மோசமான சுகாதாரம், குடிநீர் தரம் ஆகியவை கொரோனா பரவல் விகிதத்தை குறையும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: மோசமான சுகாதாரம், தண்ணீரின் தரம் குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா பரவல் விகிதத்தை, பணக்கார மற்றும் சிறந்த சுகாதார நிலையில் சிறந்து விளங்கும் நாடுகளை விட…

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சியோல்: சர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது…

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986…

தசரா பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து…

மலேசிய மன்னர் அவசரகால நடவடிக்கைக்காக ஆட்சியாளர்களுடன் ஆலோசனை

மலேசியா: மலேசிய மன்னர் ஆல் சுல்தான் அப்துல்லா பிரதமர் முஹைதின் யாசின் முன்மொழிவுகளை பற்றி விவாதிக்க மற்ற ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்று மலேசிய அரண்மனை இன்று…