Author: ரேவ்ஸ்ரீ

நல்ல நாள் எப்போது வரும்? – ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய-சீன எல்லையைப் பற்றி நேற்று பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி 8,400 ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்.…

திருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: திருமணமான தம்பதியினர் தங்களுடைய திருமண வாழ்வில் தலையிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தல் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், திருமண நோக்கத்திற்காக…

20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை

நியூயார்க்: சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான பங்களிப்பை கோரும் தீர்மானத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தின்போது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர், அதன் அமலாக்கம் தோல்வியுற்றது…

நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு

சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…

அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை: அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில்…

அலாவுதீனின் அற்புத விளக்கு தருவதாக கூறி மருத்துவரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி

புதுடெல்லி: உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் ஒருவரிடம் இரண்டு பேர் தாந்திரீகர்கள் என்று கூறி, அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகவும் அது அவருடைய விருப்பங்கள்…

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு – தமிழக அரசின் அரசாணைக்கு முக ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில்…

ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு

கேரளா: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய காப்பீட்டாளர்களும் ரூபாய். 660 கோடி காப்பீடாக…

முகநூல் நிறுவனத்தின் இந்திய பொதுக்கொள்கை இயக்குனர் ராஜினாமா

புதுடெல்லி: இந்தியாவில் முகநூல் நிறுவனம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதை தொடர்ந்து முகநூலில் இந்திய பொதுக்கொள்கை…

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிஹார் வேளாண்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

பீகார்: பீகாரின் வேளாண் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரேம்குமார் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். காயா…