Author: ரேவ்ஸ்ரீ

வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம்- தோனி

துபாய்: வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம் என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று தனது கடைசி…

போயஸ் கார்டனில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சென்னை…

ஏழு மாதங்களுக்குப் பிறகு மெக்காவில் வெளிநாடு யாத்தீரிகர்களுக்கு அனுமதி

மெக்கா: ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம் யாத்தீரிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த…

பாஜகவைத் தோற்கடிக்க முடியும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? அது முடியும் என்பதை எதிர்கட்சிகள் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நரேந்திர…

பிரிட்டனில் உயரும் பாதிப்பு: மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து, பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்…

5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்ன: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகக்…

அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: 2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில்,…

கொரோனா பாதிப்பில் இருந்து 6.94 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.…

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

சென்னை: கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட துரைக்கண்ணுக்கு கொரோனா…

இதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ்

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் இதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் சுகாதாரத்துறைக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளது, அதில் ஒன்று சிறுநீரகப்…