கொரோனா தடுப்பூசிகாக சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்
சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.…