Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா தடுப்பூசிகாக சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.…

கொரோனா இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல்…

ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை: சாமியாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்டின் தலைவர் சுவாமி ஆனந்த்…

சென்னை -திருப்பதி இடையே வரும் 19 முதல் சிறப்பு ரயில்: முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே தினசரி சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை நவம்பா் 19-ஆம் தேதி தொடங்குகிறது.…

கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. பைன் மரக்காடுகள், குணா குகை , தூண் பாறை உள்ளிட்ட…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்வு

சென்னை: சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட இருப்பதால், எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு…

இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பிஹார் 2 துணை முதல்வர் பதவிகளுக்கு பாஜக திட்டம்

பிஹார்: ​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.…

ஆஸ்திரியாவில் நாளை முதல் டிச.6 வரை 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்

ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் 2ஆவது அலை…

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. நவக்கிரகங்களில் முக்கிய கிரகம் மற்றும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு…