மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
புதுடில்லி: மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66. கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா…
புதுடில்லி: மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66. கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா…
சென்னை: மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு…
சென்னை: அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம் என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்…
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, கடலூர் அரியலூர், பெரம்பலூர், காரைகாலில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
வேலூர்: தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றியுள்ளார் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மத்திய…
சென்னை: தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல், மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்றும்…
சென்னை: தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் மெகா பிரசாரம் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய…
சென்னை: கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.…