Author: ரேவ்ஸ்ரீ

புயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் நிவர் புயல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்று விட்டது. சென்னையில் 36 சதவிகிதம் மழை பெய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை…

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு…

ரயிலைப் பார்க்காத குழந்தைகளுக்காக ரயிலாக மாறிய வகுப்பறைக் கட்டடம்

புதுக்கோட்டை: ரயிலைப் பார்த்திராத கிராமத்துப் பிள்ளைகளுக்காக புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவரைத் தத்ரூபமாகத் தீட்டியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அன்றனி. புதுக்கோட்டை…

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று…

ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை: அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்

சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நாளைஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், நாளை…

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்

திருச்சி: கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணையுடன் 300 மீ. பருத்தி…

திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை

லாகூர்: பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு. பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில்,…

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை…

30 லட்சம் வீட்டு பட்டாக்கள் டிசம்பர் 25ஆம் தேதி விநியோகிக்கப்படும்- ஆந்திர அரசு

ஆந்திரா: ஆந்திர அரசு டிசம்பர் 25 ஆம் தேதி 23,000 கோடி ரூபாய் செலவில் 30.6 லட்சம் வீட்டு பட்டா ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பட்டாக்களை…