Author: ரேவ்ஸ்ரீ

சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் – சீனா நம்பிக்கை

பிஜிங்: சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு…

கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: மாரடைப்பால் மரணமடைந்த கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு…

மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை

மதுரை: மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை நடத்துகிறார். நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று அழகிரி தெரிவித்துள்ள நிலையில், இந்த…

பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்

லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.…

சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா

தெஹ்ரான்: ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் முகமது ஹசன் ரெசாய்…

மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்

சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்…

அமெரிக்காவில் எச்-1பி விசா தடை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதையடுதது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம்…

தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி

சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது. பண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’…

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வழிபாட்டின்போது வடகலை, தென்கலை, பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அத்திவரதர் கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலில், வேத பராயணம் பாடுவதில் வடகலை,…

ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் வரிகள் மாற்றம்

கான்போரா: ஆஸ்திரேலியாவில் பழங்குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டது பெரும் வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது. ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம்…