Author: ரேவ்ஸ்ரீ

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள்- ப.சிதம்பரம்

சிவகங்கை: ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில்…

கொரோனா எதிரொலி: இந்த ஆண்டு சிலாங்கூரில் தைப்பூச நிகழ்வுகள் ரத்து

சிலாங்கூர்: கொரோனா எதிரொலி காரணமாக சிலாங்கூரில் இந்த ஆண்டு தைப்பூச நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இஸ்லாமியரல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.…

நாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்…

ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் – உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

சுவிட்சர்லாந்து: ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மக்கள் 21- 28 நாட்களுக்குள்…

பூசாரிகளை திருமணம் செய்துகொள்ளும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம்

பெங்களுரூ: பிராமண மணப்பெண்களுக்கு பண உதவி வழங்கும் கர்நாடகா அரசாங்கத்தின் திட்டம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சமூகத்தின் வறிய மக்களுக்கு உதவுவதற்காக அருந்ததி மற்றும் மைத்ரேயி…

ரியல் எஸ்டேட் துறையின் காப்பீட்டு கட்டணம் குறைப்பு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மும்பை: ரியல் எஸ்டேட் துறையின் காப்பீட்டு கட்டணத்தை மகாராஷ்டிர அரசு 50% குறைத்துள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரவை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான 50%…