Author: ரேவ்ஸ்ரீ

கொரோனாவிலிருந்து விடுபட்டார் சசிகலா- மருத்துவ அறிக்கையில் தகவல்

பெங்களுரூ: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள்…

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா – சீனா இன்று பேச்சு

புதுடெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது குறித்து, இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் இடையே, இன்று பேச்சு நடைபெற உள்ளது. இந்திய – சீன…

கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் – கார்த்திக் சிதம்பரம் எம்.பி.

சென்னை: கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால்…

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா…

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை – மம்தா

கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த…

கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன்…

தமிழகத்தில் இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்…

சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது – விக்டோரியா மருத்துவமனை

பெங்களுரூ: சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில்…

பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக கிறிஸ்தவ மதபோதகர்…