Author: ரேவ்ஸ்ரீ

சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கொரோனா நிதிக்காக பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கும் நாடு

வாஷிங்டன்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி திரட்ட பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பொருட்கள் வாங்கவும், சிறு தொழில்களுக்கு நிவாரணம்…

அடுத்த 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் – ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 17 ஆண்டுகளாக…

ஈபிஎஸ்-ஓபிஎஸ் நட்பாக இருப்பது போல் நடிக்கின்றனர் – மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் இன்று பிரசாரம் செய்த முக ஸ்டாலின்,…

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் – பிரேமலதா

சென்னை: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.…

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை பாமக ஏற்பு

சென்னை: இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம்…

கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் – ஆய்வில் தகவல்

சிட்னி: கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது…

ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல். போட்டிகள் தொடக்கம்?

மும்பை: ஏப்ரல் 2-வது வாரத்தில் 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11 முதல் 14-ஆம்…

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? – அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது பெரிய விஷயமா? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை…