Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்-நடிகர் சூர்யா

சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட்டருக்கு கீழே அவரது ரசிகர்கள்…

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது. இதில்…

சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…

இளவரசி, சுதாகரனின் 6 சொத்துகள் அரசுடைமை

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு…

திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்…

தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டிக்கு வீட்டுச்சிறை

ஹைதராபாத்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டுச்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த…

மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வந்த சிறுவன் சாய் சரண். ஆறு வயது சிறுவனான…

தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கிய எம்எல்ஏ

திருமலை: தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி…

அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் – மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.…

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் முற்றிலும் புறக்கணிப்பு

சென்னை: தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா…