இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்
புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா,…
புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா,…
சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…
வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் –…
சென்னை: டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம்…
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…
சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…
புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால்…
எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான்…