Author: ரேவ்ஸ்ரீ

எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை – கிருஷ்ணசாமி

மதுரை: பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…

இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வாஷிங்டன்: யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல், டென்வர் சர்வதேச விமான…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

நியூசிலாந்து: நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. முதலில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, நாடு கொரோனா தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக…

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…

ஜகார்த்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…

இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் 3 தமிழக வீரர்கள்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் நடராஜன் உள்ளிட்ட மூன்று தமிழக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி தற்போது…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக…