Author: ரேவ்ஸ்ரீ

குத்துச்சண்டை போட்டியில் 5 தங்க பதங்களுடன் முதலிடத்தில் இந்திய பெண்கள் அணி

புதுடெல்லி: 30-வது அட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 தங்க பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் 51 கிலோ பிரிவில்…

ஓராண்டுக்கு பின்னர் தொழில் முறை போட்டிகளில் களமிறங்குகிறார் விஜேந்தர் சிங்

புதுடெல்லி: ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்த…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக…

மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

நைஜீரியாவில் ராணுவ விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர்…

மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்

இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில்…

காலாவதியாகும் அபாயத்தில் கொரோனா தடுப்பூசிகள்..

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில்…

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை…

புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி

புதுச்சேரி: ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் தங்கியிருந்த கிரண்பேடி புதுச்சேரியில் நேற்று விடைபெற்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 16ம் தேதி பதவியிலிருந்து நீககப்பட்டார். அதையடுத்து…