Author: ரேவ்ஸ்ரீ

ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51

புதுடெல்லி: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5%…

வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் 5 ஜிஎஸ்டி மாற்றங்கள் – முழு தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவலுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை முடுக்கிவிடவும், துறைகளில் செலவினங்களை அதிகரிக்கவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் பல புதிய நடவடிக்கைகளை…

நைஜீரியா பள்ளியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு

நைஜீரியா: நைஜீரியாவின் ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி…

எரித்திரியா படைகள் நூற்றுக் கணக்கானவர்களை கொன்றது மனித குலத்திற்கு எதிரானது

லண்டன்: வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த ஆண்டு 24 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான பொது மக்களை எரித்திரிய படைகள் கொன்றதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. இது…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஹங்கேரியின் பிரதமர் 

ஹங்கேரி: ஹங்கேரியில் இம்மாதம் 24-ஆம் தேதிக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்தது, இந்நிலையில் இன்று ஹங்கேரியின் அதிபர் ஜனோஸ் அடேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா…

குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சென்னை: குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள்…

பாமகவுக்கு 23 சீட்கள் ஒதுக்கியது அதிமுக…

சென்னை: அதிமுக- பாமக இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள் அதிமுக ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும்…

அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு – தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என…