தமிழருவி மணியன் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உடல் நலக்குறைவால் கடந்த…
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உடல் நலக்குறைவால் கடந்த…
கன்னியாகுமரி: காமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி…
சென்னை: வரும் 7-ஆம் தேதி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர்…
குவஹாத்தி: மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். பிரியங்கா இன்று காலை 2 நாள் பயணமாக அசாம் வந்தார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு…
கன்னயாகுமரி: ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ்…
புதுடெல்லி: கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களின் நிலுவைத் தொகையை வழங்கக் கோருவதற்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா கிசான் பஞ்சாயத்துகளை நடத்த…
அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும்…
சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர்…
பாபநாசம்: பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யபட்டது. தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன்…