Author: ரேவ்ஸ்ரீ

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி…

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் ஸ்டாலின்

திருவாரூர்: திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து துவங்கினார். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே…

கொரோனா பரவல் அதிகரிப்பு – அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்…

கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை- மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்…

ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: அமமுக கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக…

சட்டபேரவை தேர்தல் பணிகளுக்கான திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தொகுதி தேர்தல் பொறுப்பாளர்/மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து முதல் பட்டியலை திமுக தலைமைக் கழக அறிவித்துள்ளது. மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில், மத்திய மண்டலம் – சண்முகம்…