Author: ரேவ்ஸ்ரீ

இலங்கை பஸ் பள்ளத்தில் விழுந்து ஏற்படத் விபத்தில் பள்ளத்தில் 14 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின்…

பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து விலகுவதாக துருக்கி அறிவிப்பு

அங்காரா: பெண்கள் உரிமை மாநாட்டில் இருந்து துருக்கி விலகுவதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இஸ்தான்புல் மாநாட்டை…

மகராஷ்டிராவில் கெமிக்கல் தொழிற்சாலையில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ரத்னகிரி : மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லோட்-பர்சுராம் எம்ஐடிசி வளாகத்தில்…

கேரளாவில் இன்று புதிதாக 1,984 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (மார்ச் 13) புதிதாக1,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது.…

பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஊரடங்கு அமல்- பிரான்ஸ் அரசு

பாரிஸ்: பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

அதிமுக-பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது – ஸ்டாலின்

புதுக்கோட்டை: அதிமுக பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரக்…

மார்ச் 27 முதல் வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி

சென்னை: வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…