Author: ரேவ்ஸ்ரீ

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு…

43வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் தொடர்ந்து 43வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஐபிஎல் 2020: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…

மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது சிறுமி

புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி…

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார்.…

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது.…

தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள்: ஜிக்னேஷ் மேவானி

சென்னை: தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்று குஜராத் எல்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’…

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு…

ரஷ்ய அதிபர் புதின் கனடாவுக்குள் நுழைய தடை மசோதா தாக்கல்

ஒட்டாவா: ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 1000 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பொருளாதாரத்…