Author: ரேவ்ஸ்ரீ

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோகித் சர்மா பங்கேற்பாரா?

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோகித் சர்மா பங்கேற்பாரா? என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்துக்கு…

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது பிஎஸ்எல்வி…

ராணிப்பேட்டையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

ராணிபேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர்…

உலகளவில் 55.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூன் 30: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி…

தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள்

சென்னை: தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி,…

உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: உதய்பூர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான்…

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு…