அமைச்சர் வேலுமணி உத்தரவின் பேரில் பத்திரிகையாளரை கடத்திய போலீசார்?
சென்னை: அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில், பத்திரிகையாளர் அன்பு என்பவர் கடத்தப்பட்டதாக கூறி, டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து செய்தியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை பத்திரிகையாளர்…