Author: ரேவ்ஸ்ரீ

அமைச்சர் வேலுமணி உத்தரவின் பேரில் பத்திரிகையாளரை கடத்திய போலீசார்?

சென்னை: அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில், பத்திரிகையாளர் அன்பு என்பவர் கடத்தப்பட்டதாக கூறி, டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து செய்தியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை பத்திரிகையாளர்…

சசிகலா பேனர்கள் அகற்றப்பட காரணம் இதுதானாம்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு குறித்து இன்று (26.04.2017) மாலை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

தினகரன் கைது சரியான நடவடிக்கை: மருத்துவர் இராமதாசு

“தினகரன் கைது சரியான நடவடிக்கை” என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை” “இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல்…

திகார் சிறையில் தினகரன்?

டில்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முனைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் பிடிபட்டார்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது, உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண…

நள்ளிரவில் தினகரன் கைது! நடந்தது என்ன?

நியூஸ்பாண்ட்: மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, “பிரேக்கிங் நியூஸால்” தமிழகம் வதைபடத் துவங்கியது. அதுவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து, “பிக் பிரேக்கிங் நியூஸ்”தான்.…

அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ராயப்பேட்டை தலைமைகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படங்கள் அகற்றப்பட்டன. கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டு் என்று ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தலைமை…

தினகரனுடன் விசாரிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்..

இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு நேற்று அவரை கைது…

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

‘டில்லி: இரட்டை இலை சின்னத்ததை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுக்கு இன்று (ஏப்.,26) ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி…

மன்னிப்பு ஏன்? : கட்டப்பா சத்யாவின் மவுனம்

காவிரி நீருக்கான போராட்டத்தின்போது கன்னட மக்களுக்கு எதிராக சத்யராஜ் கருத்து தெரிவித்தார் என்று, அவர் நடித்திருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று அங்குள்ள…