Author: Savitha Savitha

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! சரண கோஷம் முழங்க பக்தர்கள் பரவச வழிபாடு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி, 41 நாட்கள் பூஜை…

முரசொலி அலுவலக விவகாரம்: நவ.19ம் தேதி விசாரணை! உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.…

மகாராஷ்டிர அரசியலில் நீடிக்கும் சஸ்பென்ஸ்: ஆளுநருடனான சிவசேனா, என்சிபி, காங். சந்திப்பு திடீர் ஒத்திவைப்பு

மும்பை: மகாராஷ்டிர ஆளுநருடனான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகளும் எப்போதோ வெளியாகி…

2 சூரிய உதயம், 52 பயணிகள், 19 மணி நேர பயணம்! புதிய சாதனை படைத்த காண்டாஸ் விமானம்!

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து புறப்பட் காண்டாஸ் விமானம் 2 சூரிய உதயங்களுடன், 19 மணி நேரத்தை கடந்து, சிட்னி வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.…

ஆட்சியமைக்க குதிரை பேர அரசியலில் குதித்த பாஜக! சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா…

18 மாதங்கள்! ரூ. 185 கோடி உயர்ந்த சொத்தின் மதிப்பு! கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏ நாகராஜின் மலைக்க வைக்கும் சொத்துகள்

பெங்களூரு: நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ என்ற பெயர் பெற்ற கர்நாடகாவின் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜின் சொத்து மதிப்பு 18 மாதங்களில் ரூ. 185 கோடி அதிகரித்துள்ளது. கர்நாடகாவில்…

டெல்லி இல்லை, ஜிலேபி தான் எங்களுக்கு முக்கியம்! சர்ச்சையில் சிக்கிய கம்பீரும், 24 எம்பிக்களும்!

டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 25 எம்பிக்கள் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர்…

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்! ஐபிஎஸ் அதிகாரிகளும் டிரான்ஸ்பர்

சென்னை: தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கு புதிய…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் உள்ள…

விமான, ரயில் நிலையங்களில் கூட்டம், அதிகரிக்கும் திருமணங்கள்! பொருளாதார சரிவு எங்கே? கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர்

டெல்லி: விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நிறைய திருமணங்கள் நடக்கின்றன, அப்படி இருக்கும் போது எங்கே பொருளாதார வீழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்…