டெல்லியில் கோத்தபய ராஜபக்சே! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
டெல்லி: அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், சஜித் பிரேமதாசாவை, கோத்தபய…
டெல்லி: அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், சஜித் பிரேமதாசாவை, கோத்தபய…
மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். யாருக்கு அரியணை என்ற பிடிவாதத்தால் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட பாஜக, சிவசேனா கூட்டணி…
டெல்லி: நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த மாநிலம் ராஜஸ்தான் என்று புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று அண்மையில் ஆய்வு ஒன்றை…
டெல்லி: காலதாமதமான ஊதியம், 18 மணி வேலைநேரம் என்று டெல்லி, லக்னோ இடையேயான இயங்கும் தேஜஸ் ரயில் ஊழியர்கள் சக்கையாக பிழியப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. சொகுசு…
குவைத்: போதிய ஊதியம் தராதது, தொழிலாளர்நல உரிமைகள் நசுக்கப்படுவது என வளைகுடா நாடுகளில் தினசரி 52 புகார்கள் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து வருகின்றன. மற்ற…
சென்னை: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி கிடைக்க போகிறது. நாடு முழுவதும்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5…
டெல்லி: மக்களவையில் திமுக எம்பி ஆ. ராசா, காந்தியை கொன்றது கோட்சே என்று கூறியதற்கு பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு நிலவியது.…
சென்னை: சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு சுறாமீன் துடுப்புகளை கடத்த முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் நடவடிக்கைகளில்…
பெங்களூரு: கர்நாடகா இடைத்தேர்தலுக்கு பிறகு சோனியா என்ன முடிவெடுப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருக்கிறார். கர்நாடகாவில் காலியாக உள்ள 17…